இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்! உண்மை செய்திகளுக்காக!

கொரோனாவை விட பயங்கரமானது, அது குறித்து 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக தளங்களில் பரவும் தவறான தகவல்கள். அதற்கு, மேலும் ஒரு உதாரணம், சமீப காலமாக தினசரி செய்தித்தாள் மூலமாக கொரோனா பரவுகிறது என, 'வாட்ஸ் ஆப்' தகவல்கள் உளறி வருவதுதான்.


Popular posts
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என,ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்
கொரோனா வைரஸ்' தாக்கி இருக்கலாம் என, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, போலீசார் அறிமுகம் செய்துள்ள, 'மொபைல் ஆப்' வாயிலாக, 'டெலி மெடிசன்' அளிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,194 பேராகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆகவும் அதிகரித்துள்ளது
வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், மாத தவணை வசூல் செய்வதை 3 மாதங்கள் வங்கிகள் ஒத்திவைக்கலாம்