மாநில சட்டம் - ஒழுங்கு, கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி கூறியதாவது

இதனால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, தமிழக காவல் துறை சார்பில், 'COVID- 19 Quarantine monitor' என்ற, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டது.அதிகாரிகள் முடிவு இதில், சில புதிய வசதிகளை ஏற்படுத்த, போலீஸ் அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.

இதுகுறித்து, மாநில சட்டம் - ஒழுங்கு, கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி கூறியதாவது: இந்த மொபைல் ஆப்பில், ஏற்கனவே, கொரோனா அறிகுறிஉள்ளவர்களின் பெயர், பாலினம், இருப்பிட முகவரி, தொடர்பு எண்கள் உள்ளீடு செய்யப்படும்.அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால், அவர்களின் முகவரி, மொபைல் போன் எண்ணுடன், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்,பி.,க்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் சென்று விடும்; அவர்கள், அந்த நபரை மீட்டு விடுவர்.மேலும், இந்த செயலி வாயிலாக, 'டெலி மெடிசன்' எனும், மருத்துவ ஆலோசனை அளிக்கும் வசதியும் செய்ய உள்ளோம்.



Popular posts
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என,ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்
கொரோனா வைரஸ்' தாக்கி இருக்கலாம் என, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, போலீசார் அறிமுகம் செய்துள்ள, 'மொபைல் ஆப்' வாயிலாக, 'டெலி மெடிசன்' அளிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,194 பேராகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆகவும் அதிகரித்துள்ளது
இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்! உண்மை செய்திகளுக்காக!
வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், மாத தவணை வசூல் செய்வதை 3 மாதங்கள் வங்கிகள் ஒத்திவைக்கலாம்